Posts

Showing posts with the label #Shastri | #Player | #Pushed | #Sehla

மனநிலை சரியில்லாதவர்தான் அப்படிச் செய்வார்- செஹலை15-வது மாடியிலிருந்து தள்ளப்பார்த்த வீரர் குறித்து ரவி சாஸ்திரி காட்டம்

மனநிலை சரியில்லாதவர்தான் அப்படிச் செய்வார்- செஹலை15-வது மாடியிலிருந்து தள்ளப்பார்த்த வீரர் குறித்து ரவி சாஸ்திரி காட்டம் 2013 ஐபிஎல் தொடரில் பயங்கரமாக குடித்து விட்டு மும்பை வீரர் ஒருவர் தன்னை 15வது மாடி பால்கனியிலிருது தன்னை தொங்க விட்டதாகவும் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டு பிறகு தான் மயக்கமடைந்ததாகவும் யஜுவேந்திர செஹல் தெரிவித்த சம்பவம் பூதாகாரமாகியுள்ளது, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ டைம் அவுட் சேனலில் பேசிய ரவி சாஸ்திரி இது தொடர்பாக கூறியது, “இது சிரிக்கக் கூடிய் விஷயமல்ல, சிந்திக்க வேண்டிய விஷயம். சம்பந்தப்பட்ட நபர் யாரென்று எனக்குத் தெரியவில்லை, அவர் நல்ல உணர்வு நிலையில் இல்லை. அப்படியானால் அது பெரிய கவலைதான். ஒருவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது, சிலர் அதை வேடிக்கையாக நினைக்கலாம் ஆனால் எனக்கு அது வேடிக்கையாக இல்லை. அதைச் செய்ய முயற்சிப்பவர் நல்ல மன நிலையில் என்பதைக் காட்டுகிறது. அப்படி முயற்சி செய்யும் நிலையில் நீங்கள் இருக்கும் போது, ​​தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். இது ஏற்றுக்கொள்ள முடியாத