Posts

Showing posts from April, 2022

அரியா் மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு: சென்னைப் பல்கலை.

Image
விரிவாக படிக்க >>

மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு - உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை..

Image
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனை விதித்த சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், இதற்கு  உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கிண்டியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக செஸ் சைல்டு லயன் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை ஏழு வயதில் இருந்து பதினைந்து வயது வரை தனது தந்தை சூரியன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பம் அடைந்த போது இந்த தகவலை தனது தாய் மாதவியிடம் தெரிவித்தபோது,  கருவை கலைத்த அவர் சம்பவத்தை வெளியில் சொன்னால்... விரிவாக படிக்க >>

உச்சம் தொட்ட தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா ?

Image
உச்சம் தொட்ட தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா ? உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சாஎண்ணெய் விலையினை தொடர்ந்து தங்கம் விலையும் ஏற்ற இறக்கத்துடம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ரூ. 4,884- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சரவனுக்கு ரூ. 39,072 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே தூயதங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ 38 அதிகரித்து ரூ. 5,328- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சரவனுக்கு ரூ. 42, 624 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 68.80 -க்கும், ஒரு கிலோ ரூ. 68. 800-க்கும் விற்பனையாகிறது. மேலும், தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Related Topics: அதிகரிப்பு , தங்கம் விலை Click to comment

வட இந்திய மக்களே உஷார்!! எச்சரிக்கும் வானிலை மையம்….

Image
வட இந்திய மக்களே உஷார்!! எச்சரிக்கும் வானிலை மையம்…. இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கோடைக்காலத்தையொட்டி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என கூறியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மாகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை என்பது வெயிலில் தாக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. மத்திய பிரதேசத்தில் 45.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதே போல் வடமேற்கு இந்தியாவில் பல இடங்களில் 47 டிகிரி செல்சியஸ் மேல் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Related Topics: Weather Ce

கப்பலில் வந்தடைந்த நிலக்கரி; தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி…!!

Image
கப்பலில் வந்தடைந்த நிலக்கரி; தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி…!! கடந்த வாரம் நம் தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்வெட்டு நிகழ்ந்தது. இந்த மின்வெட்டு ஆனது தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் நிகழ்ந்தது. அதோடு மட்டுமில்லாமல் சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்பு தான் மின்சார துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. ஏனென்றால் நம் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை அதிகமாக இருந்தது. எனவே முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தின் வாயிலாக பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் நிலக்கரியானது மூன்று நாள் வரைக்கும் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள நான்கு யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் 30 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு வந்தடைந்ததை அடுத்து மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டி

எல்லாம் வெளியே தான் இருக்கு., இதுக்கு எதுக்கு அந்த டிரெஸ்ஸு – யாஷிகா ஆனந்தின் சூடேற்றும் கவர்ச்சி கிளிக்ஸ்!!

Image
எல்லாம் வெளியே தான் இருக்கு., இதுக்கு எதுக்கு அந்த டிரெஸ்ஸு – யாஷிகா ஆனந்தின் சூடேற்றும் கவர்ச்சி கிளிக்ஸ்!! தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு 18 வயது இருக்கும் பொழுதே அடுத்தடுத்து படங்களில் நடித்தார். எப்படியும் குறுகிய காலத்திலேயே எக்கசக்க படங்களில் நடித்து விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத சமயம் இவருக்கு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் இவரின் தோழியும் உயிரிழக்க மனதளவிலும் உடல் அளவிலும் மிக பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்டுள்ள யாஷிகா திரும்பவும் தன் சினிமா வேலைகளில் பிசியாக உள்ளார். போட்டோஷூட்டிலும் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் படு ஹாட் உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது. வாட்ஸ்   அப் :   Enewz Tamil  வாட்ஸ்   அப் டெலிக்ராம் :  Enewz Tamil  டெலிக்ராம் உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும் ஃபேஸ்புக்  :  Enewz Tamil  ஃபேஸ்புக் டிவிட்டர்  :   Enewz Tamil ட்விட்டர் இ

ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!

Image
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை  தேர்வு செய்தார். இந்த போட்டியில் டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், கேகேஆர் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியுள்ளன. பென் ஸ்டோக்ஸுக்கு உருக்கமான மெசேஜ் கொடுத்த ஜோ ரூட்! முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆரோன் ஃபின்ச்சை 2ஆவது ஓவரிலேயே வெறும் 3 ரன்னுக்கு போல்டாக்கி அனுப்பினார் சேத்தன் சகாரியா. அதன்பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருமே தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க,... விரிவாக படிக்க >>

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ல் கிராம சபைக் கூட்டம்

Image
விரிவாக படிக்க >>

இலவச வீடு திட்டம் Free Housing Scheme 2022 Tamil Nadu home loan tamil pasumai veedu pmay awas yojana

Image
இலவச வீடு திட்டம் Free Housing Scheme 2022 Tamil Nadu home loan tamil pasumai veedu pmay awas yojana

ரோஜாவுக்கு நான்தான் பெயர் வைத்தேன் - பாரதிராஜா பெருமிதம்

Image
ரோஜாவுக்கு நான்தான் பெயர் வைத்தேன் - பாரதிராஜா பெருமிதம்

மகிந்தவுக்கு எதிரான அணியில் மகிந்தானந்தவும் இணைவு

Image
இதையும் படிங்க ஆசிரியர்

ஆட்சி மாற்றத்தால் கவனிக்கப்படாமல் போன தமிழ் படம்.. பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்ட திரைப்படம்

Image
ஆட்சி மாற்றத்தால் கவனிக்கப்படாமல் போன தமிழ் படம்.. பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்ட திரைப்படம் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த தியாகராஜன் பல திரைப்படங்களை இயக்கி நம்மை ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறார். அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தரமான படைப்பு தான் பொன்னர் சங்கர் திரைப்படம். கலைஞர் மு கருணாநிதியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தியாகராஜன் தயாரித்து, இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் இரண்டு கேரக்டர்களில் நடித்து இருப்பார். அவருடன் இணைந்து ஸ்னேகா, குஷ்பு, பிரபு, நெப்போலியன், ஜெயராம், விஜயகுமார், ராஜ்கிரண் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்பது கலைஞரின் நீண்டநாள் ஆசையாக இருந்தது. அதை நிறைவேற்ற முன்வந்த தியாகராஜன் இந்த படத்தின் பூஜையை வள்ளுவர் கோட்டத்தில் மிக பிரம்மாண்டமாக 2009 ஆம் ஆண்டு தொடங்கி படப்பிடிப்பை ஆரம்பித்தார். பழங்கால கோட்டைகள், அரண்மனைகள் போன்ற செட் போடப்பட்டு ஆரம்பித்த இந்தப் படத்தில் நடிகர்கள் அனைவரும் கடும் உழைப்பைக் கொடுத்து நடித்துள்ளார்கள். அதிலு

சாமானியர்களுக்கு சர்பிரைஸ்.. 6வது நாளாக சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க!

Image
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வார சரிவினைக் தொடர்ந்து இன்றும் சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த வார குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இதேபோல இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தங்கம் விலையானது வலுவான அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தைக்கு மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த ஆறு நாட்களில் தங்கம் விலையானது இதுவரையில் 10 கிராமுக்கு 1600 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது 2 வார சரிவில் காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தங்கம் விலையினை நிர்ணயிக்கும்... விரிவாக படிக்க >>

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் Life Insurance எடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

Image
லைப் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது பல காரணிகளை சார்ந்ததாக உள்ளது. அதிலும் குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் ஆயுள் காப்பீடு எடுக்க விரும்பினால், அது உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் புகைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பாக்கெட்டிற்கு கேடு விளைவிக்க கூடியதாக அமைந்துள்ளது. புகைப்பிடிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மோசமானதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு உடல் நலக்குறைவு அல்லது மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காரணத்திற்காக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அத்தகையவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு விகிதங்களை அதிகரிக்கின்றன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பின் படி, உலகின் சிகரெட் புகைப்பவர்களில் 12% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர், இதில் ஆண்டுக்கு 10... விரிவாக படிக்க >>

இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி – பா.இரஞ்சித்

Image
April 24, 2022 by admin இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் 2 அறிவிப்புகள் | TN mask fine | Tamil news | Tamilnadu news

Image
தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் 2 அறிவிப்புகள் | TN mask fine | Tamil news | Tamilnadu news

🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

Image
அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

விசாரணை கைதி உயிரிழப்பு: சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Image
சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கெல்லிஸ் சிக்னல் அருகே வாகன சோதனையின் போது, கத்தி மற்றும் கஞ்சாவுடன் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Tags: விசாரணை கைதி உயிரிழப்பு தேசிய மனித உரிமை நோட்டீஸ்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெல்த்கேர் ரெயின்போ மருத்துவமனையும் ரூ.1,500 கோடி திரட்ட ஐபிஓ குழுவில் இணைகிறது | ஹைதராபாத் செய்திகள்

Image
புதிய பங்கு வெளியீடு மற்றும் விற்பனைக்கான சலுகையை உள்ளடக்கிய IPO க்கு, 10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கின் விலையை 516 முதல் 542 வரை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ஹைதராபாத்: ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெல்த்கேர் பிளேயர் ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் லிமிடெட், ஏப்ரல் 27, 2022 அன்று திறக்கப்பட்டு ஏப்ரல் 29, 2022 அன்று முடிவடையும் ஆரம்ப பொதுச் சலுகை மூலம் 1,581 கோடி வரை திரட்டத் தயாராகி வருகிறது. புதிய பங்கு வெளியீடு மற்றும் விற்பனைக்கான சலுகையை உள்ளடக்கிய IPO க்கு, 10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கின் விலையை 516 முதல் 542 வரை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ஐபிஓ 280 கோடி வரையிலான புதிய வெளியீட்டைக் கொண்டிருக்கும் அதே வேளையில், விளம்பரதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களால் 2.4 கோடி வரையிலான... விரிவாக படிக்க >>

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு: சவரன் ரூ.39,720-க்கு விற்பனை

Image
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து சவரன் ரூ.39,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.19 உயர்ந்து ரூ.4,965-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.10-க்கு விற்கப்படுகிறது. Tags: சென்னை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.152 உயர்வு

கே ஜி எஃப் படத்தை கேவலமாக விமர்சித்த பிரபலம்.. இத சொன்னா யாரு கேக்குறா

Image
பொதுவாகவே ஒரு திரைப்படம் ஹிட்டாகிறது என்றால் அதனுடன் சர்ச்சைகளும் சிக்கிக்கொள்ளும். ட்ரெய்லரில் ஆரம்பித்து பாடல்கள், படத்தின் கதைகளம்,காட்சிகள் என எல்லாவற்றிலும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருவது இந்திய சினிமாவின் புதிதல்ல. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தை இந்திய சினிமாவே கொண்டாடும் இப்படத்தில் இடம் பெற்ற ஆக்ஷன் காட்சிகள் ஆக்ரோஷமாக உள்ளதாக கர்நாடகா போலீஸ் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. 2018,ஆம் ஆண்டு கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்... விரிவாக படிக்க >>

எருமை மாடுகளை   காப்பாற்ற ரயிலை நிறுத்திய ஓட்டுனர்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>