இளையராஜா அனுப்பப்பட்ட சம்மன்! காரணம் இதுதான்



சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங் டாப்பிக்க்காக ஓடிக்கொண்டிருப்பது இளையராஜாவின் கருத்து தான். அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடியை ஒப்பிட்டு ஒரு புத்தகத்தில் இளையராஜா முன்னுரை எழுதியது தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இவரை ஆதரித்து பலரும், வசைபாடி பலரும் இணையத்தில் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இளையராஜாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கப்போகிறது அதனால் தான் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று பலரும் பலவிதமான யூகங்களை கூறினர். அதனைத்தொடர்ந்து இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவும் பயங்கர ட்ரெண்டிங்கானது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Chorizo Meatballs

The Best Bacon Cheddar Cream Cheese Dip

‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி!