முகத்தில் பரு பிரச்னையால் தற்கொலை செய்த பெண்!277613377


முகத்தில் பரு பிரச்னையால் தற்கொலை செய்த பெண்!


உத்தரப்பிரதேசம்: பண்டா மாவட்டத்தில் முகத்தில் இருந்த பரு பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்!. பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பரு சரியாகவில்லை என்றும், முகத்தில் பருக்கள் இருந்த காரணத்திற்காகவே அவளை பெண் பார்க்க வந்தவர்கள் நிராகரித்ததாகவும் உறவினர்கள் வருத்தம்!

Comments

Popular posts from this blog