Posts

மக்களே உஷார்...தமிழகத்தில் நாளை...நாளை மறுநாள் பொளக்கப்போகுது...வானிலை மையம் தகவல் | Rain | Sun News

Image
மக்களே உஷார்...தமிழகத்தில் நாளை...நாளை மறுநாள் பொளக்கப்போகுது...வானிலை மையம் தகவல் | Rain | Sun News

கோர விபத்து! குழந்தை உட்பட 5 பேர் பலி..!!2146546131

Image
கோர விபத்து! குழந்தை உட்பட 5 பேர் பலி..!! வடமாநிலங்களை பொருத்த வரையில் கடந்த சில நாட்களாகவே சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உ.பி-யில் சாலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஹண்டியா காவல்நிலையம் அருகே வாகனம் ஒன்று தடுப்பின் கம்பத்தில் மோதியது. இதில் வானத்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு உயிரிழந்தவர்களுக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய கிசிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கனமழை தொடர்வதால் திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு1134386313

Image
கனமழை தொடர்வதால் திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

Bharathidasan Colony Today Episode Promo | 20th September 2022 | Vijay Tv952136001

Image
Bharathidasan Colony Today Episode Promo | 20th September 2022 | Vijay Tv

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 15th September 2022 | Vijay Tv1350905147

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 15th September 2022 | Vijay Tv

சென்னை, சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி ஜெர்மனி வீராங்கனை தட்ஜினா...95051773

Image
சென்னை, சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி ஜெர்மனி வீராங்கனை தட்ஜினா மரியாவுடனான போட்டியில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேற்றம்

சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்!! வலியில் துடித்த பரிதாபம்!!585763215

Image
சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்!! வலியில் துடித்த பரிதாபம்!! கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது... தெருநாய்க்கடிக்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்... இந்நிலையில், கோழிக்கோட்டில் உள்ள அரக்கிணறைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பிய போது ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என எல்லா பக்கங்களிலும் கடித்துக் குதறியது... தற்போது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெஞ்சைப் பதற வைக்கும் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.